ஜார்கண்ட்மாநில நக்சலைட் தளபதி தினேஷ்கோப் கைது தேசியபுலனாய்வு குழுவினர்[NIA] அதிரடி.
ஜார்கண்டின் குந்தி மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ் கோப் என்ற குல்தீப் யாதவ். நக்சலைட்டு தளபதியாக தன்னைத்தானே அறிவித்து செயல்பட்டு வந்த இவர் மீது ஜார்கண்ட், பீகார், ஒடிசா… Read More...
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஒரு 3 மாத ஆண் குழந்தைக்கு 2 சிறுநீரகங்களிலும் அடைப்பு காணப்பட்டது. சிறுநீர் பாதையில் அடைப்பு இருந்ததால், சிறுநீர்ப்பைக்கு…
திருச்சி சமயபுரம் அருகே கார்களில் கடத்தி வரப்பட்ட ரூ.6 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, வடமாநிலத்தவர் உள்பட 4 பேரை
கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம்,…
.மதுரைஉசிலம்பட்டி உட்கோட்டம், உத்தப்ப நாயக்கனூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில்,…
கரூர் மாவட்ட காவல்துறை சார்பாக
பொதுமக்கள் சிறப்பு குறை தீர்ப்பு முகாம். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. E.சுந்தரவதனம் IPS, அவர்களால் நடத்தப்பட்டது.
…
20.05.2023-ம் தேதி சேலம் மாநகர காவல் ஆணையாளர் திருமதி. பா.விஜயகுமாரி,I.P.S., அவர்கள் சேலம் மாநகரில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் மருத்துவமனை உரிமையாளர்களுக்கு சேலம் மாநகரில்…
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.…
மதுரை மாநகர் கீரைத்துறை காவல்நிலைய காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது ஒரு காரில் இருந்து 40 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ஆந்திராவிலிருந்து…