திருச்சி அடிக்கடி மின்தடையை கண்டித்து மக்கள் பேருந்தை சிறைபிடித்து மறியல் போராட்டம்.
திருச்சிமாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியின் தலைநகரமாகவும், அதிக அளவில் அரிசி ஆலைகள் நிறைந்த நகரமாகவும் விளங்கி வருகிறது. இங்கு பல்வேறு வர்த்தக… Read More...
தமிழ்நாடு காவல்துறை சார்பாக கடலூர் மாவட்ட காவலர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கு பெங்களூரில் உள்ள
*National Institute of Mental Health and Neuro Science* என்ற மருத்துவ…
திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் மாவட்ட காவல் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டு, மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள்…
கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. இராஜாராம் அவர்களின் வழிகாட்டுதலின்பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் DSP (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு)…
கோவை மாவட்டம், துடியலூர் பகுதியைச் சேர்ந்த திரு.செல்வகுமரன் KYC Update செய்வது தொடர்பாக வந்த குறுஞ்செய்தியை நம்பி, அதில் குறிப்பிட்டிருந்த லிங்கை கிளிக் செய்து அவரது…
திருப்பத்தூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில்
காவல் நிலையங்களில் முறையான
தீர்வு காணப்படாத மனுக்கள் மீது
மக்கள் குறை தீர்வு கூட்டம்
வேலூர் சரக
காவல் துறை
துணைத்…
பாஜக எம்பி பிரிஜ் பூசன் மீதான பாலியல் புகார் தொடர்பாக டெல்லியில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் வரும் 15 ஆம் தேதிவரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த உத்தனப்பள்ளி பகுதியில் தமிழக அரசு 5,வது சிப்காட் அமைக்க. விளைநிலங்கள் உட்பட 3500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி வருகிறது..
விளைநிலத்தை…
கங்கைகொண்டான் அருகே அமைந்துள்ள தனியார் நிறுவன ஊழியர்களை நேரில் சந்தித்து சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம்…
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இரவு காரியாபட்டினம் காவல் சரக தென்புலம் கோவில் திருவிழாவில் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் குற்றத்தில்…