புகையிலை போதைபொருள் விற்பவர்கள்மீது குண்டர் சட்டம் பாயும் SP.T.P. சுரேஷ்குமார் எச்சரிக்கை

தென்காசிமாவட்ட ம் புகையிலை போதைபொருள் விற்பவர்கள்மீது குண்டர் சட்டம் பாயும் SP.T.P. சுரேஷ்குமார் எச்சரிக்கை.

- Advertisement -

தென்காசி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு புகையிலை போதை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் விற்பனை செய்த நபர் மீது குண்டர் சட்டம் பாயும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் SP. திரு.T.P.சுரேஷ்குமார் B.E., M.B.A., எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் புகையிலைபோதை பொருட்கள் விற்பனை தொடர்பாக ஏதேனும் புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தொலைபேசி எண்ணிற்கு (9498166566) நேரடியாக புகார் அளிக்கலாம். புகார் செய்பவர்களின் தகவல்கள் ரகசியம் காக்கப்படும் என்றுமாவட்ட SP.T.P.சுரேஷ்குமார் அறிவித்துள்ளார்.

நிருபர்.அண்ணாமலை

Leave A Reply

Your email address will not be published.