கடலூர்மாவட்ட காவல் துறைசார்பாக பள்ளிமாணவ மாணவிகளுக்கு சைபர்கிரைம் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
கடலூர்மாவட்ட காவல் துறைசார்பாக பள்ளிமாணவ மாணவிகளுக்கு சைபர்கிரைம் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி.

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்SP. திரு. இரா. இராஜாராம் அவர்களின் அறிவுரையின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. சீனிவாசலு அவர்களின் மேற்பார்வையில், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் திருமதி. கவிதா அவர்கள் தலைமையில் 25.07.2023 தேதி கடலூர் மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ. மாணவிகளுக்கு பல்வேறு வகையான ஆன்லைன் சைபர் கிரைம் மோசடிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு கல்வியின் மதிப்பு மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தாமல் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். என அறிவுறித்தினர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பள்ளி தலைமை ஆசிரியர் தாமரைசெல்வி மற்றும் ஆசிரியர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புனர்வு ஏற்படுத்தப்பட்டது.
சிறப்புநிருபர்.P.முத்துக்குமரன்.


