டிரைவர் தவறவிட்ட பணத்தை மீட்டு ஒப்படைத்த தலைமை காவலர் நாராயணன் DSP .ராமநாதன் பாராட்டு

திருச்சி மணப்பாறையை அடுத்த காவல்காரன்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார். அரசு பஸ் டிரைவரான இவர் தனது இரண்டு குழந்தைகளுக்கு காதணி விழா நடத்துவதற்காக, அவரது சகோதரரிடம் இருந்து…
Read More...

கள்ளகுறிச்சி அரசுபேருந்தில் பயணித்து பணத்துடன் கட்டபையை தவறவிட்ட பயணிக்கு பையைமீட்டு கொடுத்த…

. பயணி ஒருவர் தான் கொண்டு வந்த மஞ்சள் பையை தொலைத்து விட்டதாகவும் கள்ளக்குறிச்சி பணிமனைக்கு வந்து தெரிவித்தார்.மேலும் மேற்கண்ட பையில் ரூபாய் 1,50,000 இருந்ததாகவும்…
Read More...

திருச்சி முத்தூட் பைனான்ஸில் நகை அடகுவைத்து பாதிக்கப்பட்ட சக்கரவர்த்திக்கு ரூ.1,லட்சம் நஷ்ட ஈடு…

.                                                                     ' ஆய்வாளர் திரு. சந்திரமோகன்' தான் திருச்சி திருவரம்பூர் பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி தனக்கு…
Read More...

திருநெல்வேலி கிராம மக்களிடையே நடைபயணமாக ரோந்துச்சென்று விழிப்புணர்வு ஏற்ப்படுத்திய காவல்துறை

திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய கிராம பகுதிகள் வழியாக மாவட்ட காவல் துறையினர் நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்களுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திருநெல்வேலி…
Read More...

நாகப்பட்டினம் இளைஞர்களுக்கு மாணவர்களுக்கு நீச்சல் கற்றுகொடுக்கும் 77 வயது சிங்க பெண்மணி ராமாமிர்தம்…

சாதிக்க வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்த 77 வயதான சிங்கப் பெண்ணை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷ் சிங் IPS அவர்கள் நேரில் சந்தித்து பாராட்டு…
Read More...

காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜசுவாமி திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா பாதுகாப்பு ஏற்பாடு…

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், விஷ்ணுகாஞ்சி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சின்ன காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு தேவராஜசுவாமி திருக்கோயிலில்…
Read More...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா பறிமுதல் விற்பனைக்கு வைத்திருந்த இரண்டு நபர்கள் கைது…

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.…
Read More...

திருச்சி 56 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் உணவுபாதுகாப்பு துறை அலுவலர்.…

31.05.2023 புதன்கிழமை பொதுமக்களிடம் இருந்து வந்த தகவலை அடுத்து திருச்சிராப்பள்ளி பெரிய கடை வீதி ராணி தெருவில் உள்ள சீனிவாசன் த/பெ. கண்ணன் அவர்கள் தமிழக அரசால்…
Read More...

பணியின்போது விபத்தில் இறந்துபோன SI. பிச்சைமணி குடும்பத்திற்க்கு SBI.  காப்பீடு மூலம் ரூ. 30,லட்சம்…

. விபத்தில் இறந்து போனதிண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திரு.பிச்சைமணி அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி காவல் நிலையத்தில் காவல்உதவி ஆய்வாளராக பணிபுரிந்த போது வாகன விபத்தில்…
Read More...