கல்லூரிமாணவிகளுக்கு ராக்கிங் தடுப்புபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்ஆய்வாளர் அஜிம்.

கல்லூரிமாணவிகளுக்கு ராக்கிங்தடுப்புபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்ஆய்வாளர் அஜிம்.

12.10.23 திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.காமினி IPS அவர்களின் உத்தரவின்படி காவல்ஆய்வாளர் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ,திருமதி. அஜீம் அவர்கள் மற்றும் நோடல் ஆபிஸர் டாக்டர்.திரு. மாசிலாமணி . மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் WGri.719, WHC 977,ஆகியோர் இணைந்து ஸ்ரீமதி இந்திர காந்தி கல்லூரியில் Anti Ragging Committee பற்றிய விழிப்புணர்வு கூட்டத்தில் மாணவிகள்ளுக்கு எதிர்கால நலன் கருதியும் Ragging பற்றியும் .

- Advertisement -

Ragging தடுக்க காவல் துறை செயல் படும் முறையை பற்றியும் விரிவாக எடுத்து உறைக்கப்பட்டது குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு பற்றியும் , குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 1098 பற்றியும்,மற்றும் பெண்களுக்கான தொலைபேசி எண் 181,குறித்தும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது.

தலைமைநிருபர்.N.ராக்கேஷ்சுப்ரமணி.

Leave A Reply

Your email address will not be published.