Browsing Category

மாவட்டம்

மதுரை மாநகரகாவல் துறையினருக்கு மத்திய உள்துறை அமைச்சககத்தின் மெச்சத்தகுந்த காவல் பணிக்கான விருது…

மதுரை மாநகரகாவல் துறையினருக்கு மத்திய உள்துறை அமைச்சககத்தின் சிறந்தகாவல் சேவைபணிக்கான(உத்கிருஷ்ட் சேவா) விருது காவல் ஆணையர் Dr.J.லோகநாதன் IPS பாராட்டு. மதுரை மாநகர ஆயுதப்படை…
Read More...

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்றவன் கைது காவல்துறையினர் அதிரடி.

கோவை மாவட்டம்சூலூர் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்றவன்கைது காவல்துறையினர்அதிரடி. சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத…
Read More...

தேசிய அளவில் கராத்தே போட்டியில் தங்க பதக்கம் வென்ற பெண் தலைமை காவலரின் மகனுக்கு தென்காசி SP.அரவிந்த்…

தேசிய அளவில் கராத்தே போட்டியில் தங்க பதக்கம் வென்ற பெண் தலைமை காவலரின் மகனுக்குதென்காசி SP.அரவிந்த் பாராட்டு. ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில்…
Read More...

பள்ளி மாணவமாணவிகளுக்கு சைபர்க்ரைம்- போதைபொருள் தீமைபற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி மாநகரம் பள்ளி மாணவமாணவிகளுக்கு சைபர்க்ரைம் போதைபொருள் தீமைபற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சி. திருச்சி மாநகரம் கே கே நகர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சைபர் க்ரைம்…
Read More...

கொடைக்கானல் பூம்பாறை மக்கள் நீண்டநாள் கோரிக்கை புறகாவல் நிலையம் திறப்பு

கொடைக்கானல் மேல் மலை கிராமமான பூம்பாறையில் புதிய புற காவல் நிலையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.A.பிரதீப் IPS திறந்துவைத்தார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்…
Read More...

கொடைக்கானல் சுற்றுலாபயணிகள்அடிப்படை வசதிகுறித்து கலெக்டர் ஆய்வு

கொடைக்கானல் சுற்றுலாபயணிகள்அடிப்படை வசதிகுறித்து கலெக்டர் சரவணன் IAS ஆய்வு. கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதி உள்ளதா என ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்…
Read More...

கொடைக்கானல் போலியாக காவல் SI உடையில் மிரட்டி பணம்பறித்த ஆசாமி கைது

கொடைக்கானல் போலியாக காவல் SI உடையில் வந்துமிரட்டி பணம்பறித்தஆசாமி கைது. கொடைக்கானலில் போலியாக காவலர் உடையுடன் வந்து 10 ஆயிரம் ரூபாய் கேட்டு மிரட்டிய துரைராஜ்…
Read More...

சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலையம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு குவியும் பாராட்டுக்கள்

தென்காசி சாலையில் கிடந்த பணத்தை காவல் நிலைத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு செந்தில் முருகன் குவியும் பாராட்டுக்கள். தென்காசி மாவட்டம்,  28.01.2025 ஆழ்வார்குறிச்சி ஸ்டேட்…
Read More...

ஆற்றில்குதித்து தற்கொலைக்கு முயன்றபெண்ணை மீட்ட இன்ஸ்பெக்டர் மாரியப்பன்-காவல் குழுவினர்…

ஆற்றில்குதித்து தற்கொலைக்குமுயன்றபெண்ணை மீட்ட இன்ஸ்பெக்டர் மாரியப்பன்காவல்குழுவினர் DGP.சங்கர்ஜிவால் IPS.பாராட்டு. தூத்துக்குடிமாவட்டம் 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர்…
Read More...

கொடைக்கானல் கஞ்சாசெடி வளர்த்து விற்பனை மாணவன்கைது காவல்துறையினர்அதிரடி.

கொடைக்கானல் கஞ்சாசெடிவளர்த்துவிற்பனைசெய்ய முயன்ற மாணவன்கைது காவல்துறையினர்அதிரடி. கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கஞ்சா செடி வளர்த்து,கஞ்சா இலையை…
Read More...