Browsing Category

மாவட்டம்

கடலூர் மாவட்டத்தில் வன்க்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு ஏற்ப்படுத்திய DSP.அசோகன் காவல்குழுவினர்.

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. இராஜாராம் அவர்களின் வழிகாட்டுதலின்பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் DSP (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு)…
Read More...

கோவை மாவட்டம் இணையதளம் மூலம் பணத்தை இழந்த பொது மக்களுக்கு பணத்தை மீட்டுக் கொடுத்த சைபர் கிரைம் காவல்…

கோவை மாவட்டம், துடியலூர் பகுதியைச் சேர்ந்த திரு.செல்வகுமரன் KYC Update செய்வது தொடர்பாக வந்த குறுஞ்செய்தியை நம்பி, அதில் குறிப்பிட்டிருந்த லிங்கை கிளிக் செய்து அவரது…
Read More...

தீர்வுகாணப்படாத மனுக்கள் மீது தீர்வுகாண DIG.Dr.முத்துசாமி IPS. தலைமையில் குறைதீர்ப்பு கூட்டம்

. திருப்பத்தூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் நிலையங்களில் முறையான தீர்வு காணப்படாத மனுக்கள் மீது மக்கள் குறை தீர்வு கூட்டம் வேலூர் சரக காவல் துறை துணைத்…
Read More...

ஒசூர் அருகே விளைநிலத்தில் சிப்காட் தொழில்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 152 வது நாளாக…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த உத்தனப்பள்ளி பகுதியில் தமிழக அரசு 5,வது சிப்காட் அமைக்க. விளைநிலங்கள் உட்பட 3500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி வருகிறது.. விளைநிலத்தை…
Read More...

திருநெல்வேலி தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சைபர்க்ரைம் குற்றங்களைபற்றிய விழிப்பணர்வு ஏற்படுத்திய…

கங்கைகொண்டான் அருகே அமைந்துள்ள தனியார் நிறுவன ஊழியர்களை நேரில் சந்தித்து சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம்…
Read More...

நாகப்பட்டினம் மாவட்டத்தில்  திருவிழாவில் கள்ளநோட்டு புளக்கத்தில் விட்ட நபர்கள் கைது காவல்குழுவினர்…

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இரவு காரியாபட்டினம் காவல் சரக தென்புலம் கோவில் திருவிழாவில் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் குற்றத்தில்…
Read More...

டிரைவர் தவறவிட்ட பணத்தை மீட்டு ஒப்படைத்த தலைமை காவலர் நாராயணன் DSP .ராமநாதன் பாராட்டு

திருச்சி மணப்பாறையை அடுத்த காவல்காரன்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார். அரசு பஸ் டிரைவரான இவர் தனது இரண்டு குழந்தைகளுக்கு காதணி விழா நடத்துவதற்காக, அவரது சகோதரரிடம் இருந்து…
Read More...

கள்ளகுறிச்சி அரசுபேருந்தில் பயணித்து பணத்துடன் கட்டபையை தவறவிட்ட பயணிக்கு பையைமீட்டு கொடுத்த…

. பயணி ஒருவர் தான் கொண்டு வந்த மஞ்சள் பையை தொலைத்து விட்டதாகவும் கள்ளக்குறிச்சி பணிமனைக்கு வந்து தெரிவித்தார்.மேலும் மேற்கண்ட பையில் ரூபாய் 1,50,000 இருந்ததாகவும்…
Read More...

திருச்சி முத்தூட் பைனான்ஸில் நகை அடகுவைத்து பாதிக்கப்பட்ட சக்கரவர்த்திக்கு ரூ.1,லட்சம் நஷ்ட ஈடு…

.                                                                     ' ஆய்வாளர் திரு. சந்திரமோகன்' தான் திருச்சி திருவரம்பூர் பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி தனக்கு…
Read More...

திருநெல்வேலி கிராம மக்களிடையே நடைபயணமாக ரோந்துச்சென்று விழிப்புணர்வு ஏற்ப்படுத்திய காவல்துறை

திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய கிராம பகுதிகள் வழியாக மாவட்ட காவல் துறையினர் நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்களுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திருநெல்வேலி…
Read More...