Browsing Category

செய்திகள்

திருவள்ளூரில் 283 பெண் காவலர்களுக்கு பயிற்சி துவக்கம் தலைமையக காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரி அறிவுரை

திருவள்ளூரில் 283 பெண் காவலர்களுக்கு பயிற்சி துவக்கம் தலைமையக காவல் கண்காணிப்பாளர் SP. திருமதி .மகேஸ்வரி அவர்கள் அறிவுரை தமிழ்நாட்டில் திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், திருச்சி,…
Read More...

திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனையில் ₹. 75 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது…

திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனையில் ₹. 75 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது - வருமான வரித்துறையினர் விசாரணை! திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு…
Read More...

தேவகோட்டை வீட்டில் நகைகொள்ளை கொள்ளையர்கள் கைது தேவகோட்டை காவல்துறையினர் அதிரடி

தேவகோட்டை வீட்டில் நகைகொள்ளை கொள்ளையர்கள் கைது தேவகோட்டை காவல்துறையினர் அதிரடி.SP.பாராட்டு. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தில்லை நகர் 6-வது…
Read More...

கரூர் மெடிக்கல் கடையில் பெண்ணிடம் செயினை பறிக்க முயன்ற வழிபறிதிருடர்களை அதிரடியாக கைது செய்த கரூர்…

கரூர் மெடிக்கல் கடையில் பெண்ணிடம் செயினை பறிக்க முயன்ற வழிபறிதிருடர்களை அதிரடியாக கைது செய்த கரூர் மாவட்ட காவல்துறையினர். கரூர் மாவட்டம் பசுபதிபாளையம் வட்டம் தான்தோன்றி மலை காவல்…
Read More...

மதுரை BLOOD DONOR’S CLUB சார்பாக விழிப்புணர்வு மாரத்தான்.

மதுரைBLOOD DONOR’S CLUB சார்பாக விழிப்புணர்வு மாரத்தான் காவல்ஆணையர்.J.லோகநாதன் IPS. அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். மதுரைமாநகரில் (24.11.2024) மதுரை மருத்துவக் கல்லூரி…
Read More...

விபத்தில்உயிரிழந்தகாவலர் குடும்பத்திற்க்கு காக்கும் உறவுகள் காவலர் குழுமம்சார்பாக நிதிஉதவி

திண்டுக்கல் விபத்தில் உயிரிழந்தகாவலர்குடும்பத்திற்க்கு காக்கும்உறவுகள் காவலர் குழுமம்சார்பாக நிதிஉதவி. திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி பசும்பொன் நகரை சேர்ந்த S.விக்னேஷ்குமார்…
Read More...

திருச்சி காவிரி ஆற்றங்கரையில் மீண்டும் கிடந்த ராக்கெட் லாஞ்சரால் பரபரப்பு .

திருச்சி காவிரி ஆற்றங்கரையில் மீண்டும் கிடந்த ராக்கெட் லாஞ்சரால் மக்களிடையே பரபரப்பு . திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள அந்தநல்லூர் காவிரி ஆற்றின் கரையில் கடந்த மாதம் 30 ஆம்…
Read More...

கோவை மாவட்டத்தில் காணாமல் போன 252 செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்த SP.Dr.K.கார்த்திகேயன் IPS.

கோவை மாவட்டத்தில் காணாமல் போன 252 செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்த SP.Dr.K.கார்த்திகேயன் IPS. கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் கவனக்குறைவால் தவறவிட்ட மற்றும் திருடப்பட்ட…
Read More...

ஈரோடு தொற்றுநோய்பரவும் அபாயத்திலிருந்து பதுகாக்க மக்கள் அச்சத்த்துடன் கோரிக்கை

ஈரோடுமாவட்டம் அந்தியூர் தொற்றுநோய்பரவும் அபாயத்திலிருந்து பதுகாக்க மக்கள்அச்சத்த்துடன் கோரிக்கை. ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் அத்தாணி பேருராட்சி யின் அவலம்.குப்பைகூளங்கள்…
Read More...

முதல்வர் வாழ்த்து தெரிவித்தஅமரன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கை முற்றுகையிட்டு…

முதல்வர் வாழ்த்து தெரிவித்தஅமரன் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கை முற்றுகையிட்டு திருச்சியில் எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல்…
Read More...