செல்போன், பணத்தை திருடியதால் ஆத்திரம்: திருச்சியில் கொத்தனாரை அடித்துக்கொன்று, காவிரியில் பிணம்…
திருச்சி மே 29 -
செல்போன் மற்றும் பணத்தை திருடியதால் திருச்சியில் கொத்தனாரை அடித்துக் கொன்று, காவிரி ஆற்றில் பிணத்தை வீசிய 5 தொழிலாளர்களை போலீசார் கைது…
Read More...
Read More...
இரண்டு குழந்தைகளை கொன்று தாய் தூக்கிட்டு தற்க்கொலை.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் கே.ஆர்.எஸ்.நகர் விரிவாக்கப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் மனோஜ்குமார் (வயது 30). இவருடைய மனைவி ஷோபனா (26). இவர்களுக்கு திருமணமாகி 5…
Read More...
Read More...
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்ப்பவர்கள் மீது குண்டர் சட்டம்பாயும் SP.ஹர்ஷ்சிங்…
நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை
நாகப்பட்டினம் மாவட்டதில் கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்தும் விதமாக நாகப்பட்டினம் மாவட்ட காவல்…
Read More...
Read More...
திருச்சி இரண்டு பிரபல எண்ணெய் தயாரிப்பு நிறுவனம் தற்காலிக நிறுத்தம் 4500 லிட்டர் சமையல் எண்ணெய்…
27.05.2023 சனிக்கிழமை திருச்சிராப்பள்ளி மாவட்டம் மேலப்புலிவார் ரோட்டில் உள்ள பிரபல இரண்டு எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்தில் கடந்த வருடங்களிலிருந்து தொடர் ஆய்வுகளும் தொடர்…
Read More...
Read More...
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு திறனாளிகளுக்கான மாநில அளவிலான அமர்வு கைப்பந்து போட்டிSP.…
தூத்துக்குடி மாவட்ட சிறப்பு திறனாளிகள் விளையாட்டு சங்கத்தின் 10,ம் ஆண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மச்சாதுநகர் பகுதியில் உள்ள…
Read More...
Read More...
நிதிநிறுவனம் நடத்தி பணமோசடி செய்த திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் கைது
திருச்சியை தலைமையிடமாக கொண்டு எல்பின் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், சென்னை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இதன் அலுவலகங்கள்…
Read More...
Read More...
ஜூலை 1ஆம் தேதி முதல் டெல்லியில் தொடர் போராட்டம் – அய்யாக்கண்ணு அறிவிப்பு
விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஜூலை 1ஆம் தேதி முதல் டெல்லியில் தொடர் போராட்டம் – தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர்…
Read More...
Read More...
ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் பெண் தவறவிட்ட ஐந்து பவுன் நகையை ஆட்டோ ஓட்டுனர் ஆறுமுகம் காவல்…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மாபட்டி பகுதியைச் சேர்ந்த காளிமுத்து என்பவருடைய மனைவி பிருந்தா என்பவர் இருசக்கர வாகனத்தில் கட்டைபையில் ஐந்து…
Read More...
Read More...
திருச்சிமாநகரில் பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்புடன் வாழ காவல்ஆணையர். M.சத்தியபிரியா IPS அதிரடி…
திருச்சி மாநகரில் பொதுமக்கள் திருட்டு,வழிபறி, கொலை,கோள்ளை,போன்ற சம்பவங்களால் பாதிப்படையாமல் பாதுகாப்பு விழிப்புணர்வுபெற மாநகர காவல் ஆணையர் திருமதி.M.சத்திய பிரியா,IPS…
Read More...
Read More...