திருநெல்வேலி கிராம மக்களிடையே நடைபயணமாக ரோந்துச்சென்று விழிப்புணர்வு ஏற்ப்படுத்திய காவல்துறை

திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய கிராம பகுதிகள் வழியாக மாவட்ட காவல் துறையினர் நடை ரோந்து மேற்கொண்டு பொதுமக்களுக்கு தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். திருநெல்வேலி…
Read More...

நாகப்பட்டினம் இளைஞர்களுக்கு மாணவர்களுக்கு நீச்சல் கற்றுகொடுக்கும் 77 வயது சிங்க பெண்மணி ராமாமிர்தம்…

சாதிக்க வயது ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்த 77 வயதான சிங்கப் பெண்ணை நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷ் சிங் IPS அவர்கள் நேரில் சந்தித்து பாராட்டு…
Read More...

காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜசுவாமி திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா பாதுகாப்பு ஏற்பாடு…

காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் உட்கோட்டம், விஷ்ணுகாஞ்சி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சின்ன காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு தேவராஜசுவாமி திருக்கோயிலில்…
Read More...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா பறிமுதல் விற்பனைக்கு வைத்திருந்த இரண்டு நபர்கள் கைது…

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.…
Read More...

திருச்சி 56 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் உணவுபாதுகாப்பு துறை அலுவலர்.…

31.05.2023 புதன்கிழமை பொதுமக்களிடம் இருந்து வந்த தகவலை அடுத்து திருச்சிராப்பள்ளி பெரிய கடை வீதி ராணி தெருவில் உள்ள சீனிவாசன் த/பெ. கண்ணன் அவர்கள் தமிழக அரசால்…
Read More...

பணியின்போது விபத்தில் இறந்துபோன SI. பிச்சைமணி குடும்பத்திற்க்கு SBI.  காப்பீடு மூலம் ரூ. 30,லட்சம்…

. விபத்தில் இறந்து போனதிண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திரு.பிச்சைமணி அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி காவல் நிலையத்தில் காவல்உதவி ஆய்வாளராக பணிபுரிந்த போது வாகன விபத்தில்…
Read More...

கடலூர் மாவட்டத்தில் இணையதளம் மூலம் பணத்தை பரிகொடுத்த பெண்ணுக்கு பணத்தை மீட்டு கொடுத்த SP.R.ராஜாராம்

சத்யபிரியா வயது 34 த/பெ சக்கரவர்த்தி, முத்தாண்டிகுப்பம்,கடலூர். என்பவருக்கு இணையதள மூலம் வங்கியில் லோன் வாங்கி தருவதாக தொடர்பு கொண்ட நபர் கூறியதால் சத்யபிரியா என்பவர்…
Read More...

கடலுார் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில், ரூ.5 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டு,…

கடலுார் மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கு  வருகை தந்த IPS Dr.C. சைலேந்திரபாபு, குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட பொருட்களை  உரியவர்களிடம் வழங்கினார். முக்கிய குற்ற வழக்குகளில்…
Read More...