கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா பறிமுதல் விற்பனைக்கு வைத்திருந்த இரண்டு நபர்கள் கைது…

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.…
Read More...

திருச்சி 56 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் உணவுபாதுகாப்பு துறை அலுவலர்.…

31.05.2023 புதன்கிழமை பொதுமக்களிடம் இருந்து வந்த தகவலை அடுத்து திருச்சிராப்பள்ளி பெரிய கடை வீதி ராணி தெருவில் உள்ள சீனிவாசன் த/பெ. கண்ணன் அவர்கள் தமிழக அரசால்…
Read More...

பணியின்போது விபத்தில் இறந்துபோன SI. பிச்சைமணி குடும்பத்திற்க்கு SBI.  காப்பீடு மூலம் ரூ. 30,லட்சம்…

. விபத்தில் இறந்து போனதிண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திரு.பிச்சைமணி அவர்கள் இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி காவல் நிலையத்தில் காவல்உதவி ஆய்வாளராக பணிபுரிந்த போது வாகன விபத்தில்…
Read More...

கடலூர் மாவட்டத்தில் இணையதளம் மூலம் பணத்தை பரிகொடுத்த பெண்ணுக்கு பணத்தை மீட்டு கொடுத்த SP.R.ராஜாராம்

சத்யபிரியா வயது 34 த/பெ சக்கரவர்த்தி, முத்தாண்டிகுப்பம்,கடலூர். என்பவருக்கு இணையதள மூலம் வங்கியில் லோன் வாங்கி தருவதாக தொடர்பு கொண்ட நபர் கூறியதால் சத்யபிரியா என்பவர்…
Read More...

கடலுார் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில், ரூ.5 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டு,…

கடலுார் மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கு  வருகை தந்த IPS Dr.C. சைலேந்திரபாபு, குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட பொருட்களை  உரியவர்களிடம் வழங்கினார். முக்கிய குற்ற வழக்குகளில்…
Read More...

கல்வராயன் மலைப்பகுதியில் கள்ள சாராய வேட்டையில் ஈடுபட்ட  கள்ளக்குறிச்சி மாவட்ட SP.N.மோகன்ராஜ்.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.மோகன்ராஜ் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக கள்ளச்சாரயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்தால் கைது…
Read More...

விழுப்புரம் காவல் சரகத்தில் கள்ளச்சாராயம் விற்பனை முழுமையாக தடுக்கப்படும் புதிதாக பொறுப்பேற்ற DIG.…

விழுப்புரம் காவல் சரகத்தில் கள்ளச்சாராய விற்பனை முழுமையாக தடுக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்ற DIG.ஜியாவுல்ஹக் அறுவித்துள்ளார். விழுப்புரம் காவல் சரக DIG பணியிடம் ஒரு…
Read More...

இளைஞர்கள் மாணவர்கள் மாணவிகளுக்கு 15 நாள் கோடைகால விளையாட்டு பயிற்சிமுகாம் ASP. G.ஹரிகுமார்…

. சுபம் அறக்கட்டளை ,தமன்னா என்டர்பிரைஸ்,வலிமைஅரக்கட்டளை, சார்பாக இளைஞர்கள் மாணவ மாணவிகளுக்கு சிலம்பம் மற்றும் விளையாட்டு, கராத்தை, யோகா, போன்ற பயிற்சி முகாம் ஈக்காடு சி.எஸ்.…
Read More...