அமைச்சரவையில் செந்தில்பாலாஜி தொடர்வதை ஏற்றுக் கொள்ளமுடியாது – ஆளுநர் ஆர்.என்.ரவி

அமைச்சரவையில் செந்தில்பாலாஜி தொடர்வதை ஏற்றுக் கொள்ளமுடியாது - ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையான அமைச்சர் செந்தில்பாலாஜி வகித்து…
Read More...

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் முக்கொம்பு வந்தடைந்தது – மலர் தூவி வரவேற்ற…

திருச்சி:காவிரி டெல்டா சாகுபடிக்காக கடந்த 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை முதலமைச்சர் திறந்துவிட்டார்.முன்னதாக திருச்சி, தஞ்சை…
Read More...

பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு ரோஜாபூ, இனிப்புகள் கொடுத்து வரவேற்ற போக்கு வரத்து காவல் துறையினர்

. கோவில்பட்டி: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கியதை அடுத்து புதன்கிழமை பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு ரோஜா பூ மற்றும் இனிப்புகளை வழங்கி…
Read More...

திருச்சி மாவட்டத்தில் பள்ளிக்கூடம் திறந்த முதல்நாளே பூட்டி சீல்வைக்கப் பட்டதால் மாணவர்கள் அவதி

திருச்சிமாவட்டம் மணிகண்டம் அருகே குளத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ளதாக பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது மாணவர்கள்-பெற்றோர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
Read More...

திருச்சி அடிக்கடி மின்தடையை கண்டித்து மக்கள் பேருந்தை சிறைபிடித்து மறியல் போராட்டம்.

திருச்சிமாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியின் தலைநகரமாகவும், அதிக அளவில் அரிசி ஆலைகள் நிறைந்த நகரமாகவும் விளங்கி வருகிறது. இங்கு பல்வேறு வர்த்தக…
Read More...

மன அழுத்தமின்றி பணியாற்ற் மருத்துவ கல்லூரியில் பயிற்சிமுடித்த காவல் உதவி ஆய்வாளர்களுக்கு…

தமிழ்நாடு காவல்துறை சார்பாக கடலூர் மாவட்ட காவலர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்கு பெங்களூரில் உள்ள *National Institute of Mental Health and Neuro Science* என்ற மருத்துவ…
Read More...

திருநெல்வேலி மாவட்டகாவல்துறை ஆய்வுகூட்டம் சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகளுக்கு SP.N.சிலம்பரசன்…

. திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மாதாந்திர ஆய்வு கூட்டத்தில் மாவட்ட காவல் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டு, மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள்…
Read More...

கடலூர் மாவட்டத்தில் வன்க்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு ஏற்ப்படுத்திய DSP.அசோகன் காவல்குழுவினர்.

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. இரா. இராஜாராம் அவர்களின் வழிகாட்டுதலின்பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் DSP (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு)…
Read More...

கோவை மாவட்டம் இணையதளம் மூலம் பணத்தை இழந்த பொது மக்களுக்கு பணத்தை மீட்டுக் கொடுத்த சைபர் கிரைம் காவல்…

கோவை மாவட்டம், துடியலூர் பகுதியைச் சேர்ந்த திரு.செல்வகுமரன் KYC Update செய்வது தொடர்பாக வந்த குறுஞ்செய்தியை நம்பி, அதில் குறிப்பிட்டிருந்த லிங்கை கிளிக் செய்து அவரது…
Read More...

தீர்வுகாணப்படாத மனுக்கள் மீது தீர்வுகாண DIG.Dr.முத்துசாமி IPS. தலைமையில் குறைதீர்ப்பு கூட்டம்

. திருப்பத்தூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் நிலையங்களில் முறையான தீர்வு காணப்படாத மனுக்கள் மீது மக்கள் குறை தீர்வு கூட்டம் வேலூர் சரக காவல் துறை துணைத்…
Read More...